கேரளா மாநிலத்தில் ஒரு யானை தனது பாகனை அடித்து,துன்புறுத்தி அவனை கொலை செய்த காட்சியினை தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர்.
ஒரு கோவில் விழாவில் பங்கேற்பதற்காக வந்த யானை திடீரென்று மதம் பிடித்து,அங்கு திரழாக நின்று கொண்டிருந்த மக்களை அலறி அடித்து ஓட செய்து,தனது பாகனை கொலையும் செய்தது.இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது போன்று சம்பவம் கேரளாவில் பல முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த காட்சியினை மட்டும் தான் ஒருவர் தன் வீடியோ கேமரா மூலமாக பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளார்.அதனை நானும் உங்களுக்காக என்னுடைய வலைபகுதியில் பதிவு செய்துள்ளேன்.நீங்களும் அந்த கோர சமத்துவத்தை பாருங்கள்.
0 comments:
Post a Comment