Wednesday, August 11, 2010

பதிவர்கள் சந்திப்பு...

அன்பான பதிவுலக தோழர்கள் அனைவரும் சந்திப்பதற்கான  ஓர் அறிய வாயப்பு...                                    சுரேஷ்குமார் என்னும் பதிவரின் திருமணம் வருகின்ற 19 -ம் தேதி (19-08-2010) அன்று நடக்க உள்ளது.இந்த திருமணமானது முட்டைகாடு C.S.I சபையில் வைத்து நடைபெறும்.முட்டைகாடு என்பது குமரி மாவட்டம்,தக்கலை அருகே உள்ளது.                                 ...

Monday, August 9, 2010

மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க...

                                  மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க வேண்டுமென்றால்,மொபைலில் தமிழ் பான்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.தமிழ் வசதி இல்லாத  மொபைலாக இருந்தாலும்,இப்போது தமிழில் பதிவுகளை வாசிக்கலாம்.                                   என்னுடைய முந்தைய பதிவில் நாகப்பன் என்ற பதிவுலக நண்பர் மொபைலில்...

Sunday, August 8, 2010

நம்முடைய வலைபதிவை மொபைலில் எளிதாக பார்க்க...

                                     இப்போது உள்ள காலகட்டங்களில் பல பேர் மொபைல் போன்களில் இணையத்தை பார்த்து வருகின்றனர்.மொபைல் இணையத்தின் வேகமும் இப்போது '3G' மூலமாக கூடி உள்ளது.                                     இதன் காரணமாக தான் பலர் மொபைல் மூலமாக பிளாகரை உபயோகித்து வருகின்றனர்.ஆனால் நம்முடைய...

Wednesday, August 4, 2010

காதல் தந்த பிச்சை....

 "படத்தை கிளிக் பண்ணுங்க" காதல் புனிது, காதல் இனிது, இருந்தாலும் காதல் மிக மிக கொடிது!!! நானும் நீயும் ஓன்று என்றாய், நீயே என் வாழ்கை என்றாய், கண்ணே என்றாய், பொன்னே என்றாய், இறுதியில் நீ  யார் என்று கேட்காதது தான் மிச்சம்... காதலை உணர்ந்தேன் உன்னால்! அன்பை சுவாசித்தேன் உன்னால்!! கற்றதை மறக்க செய்தாய்! கல்வியை புகட்டினாய்!! உற்றாரை மறக்க செய்தாய்! புதிய உறவுகளை கொடுத்தாய்!! ஏன்???  எதற்கு??? இதனையும் செய்தாயே ஏன்? எதற்கு?? உன்னை விரும்பிய பாவமா? இல்லை, உன்னை பைத்தியகார தனமாக விரும்பியதின் பலனா? காதலிக்க அனுமதி தந்தது யார்? உன் பெற்றோரா? இல்லை, உன் உற்றோரா? இல்லையே!!! பின்பு ஏன் திருமணதிற்கு மட்டும் அவர்கள்??? காதலிக்கும் ...

Tuesday, August 3, 2010

அழகிய நாட்கள்...

"படத்தை கிளிக் பண்ணுங்கள்" கடந்து வந்த நாட்கள்... அது காணாமல் போனது!!! கடக்கின்ற நாட்கள்... அது நம்மை வெறுத்து திரும்பியது!!! வரும் நாட்கள்... அது தெரியாமல் நின்றது!!! இப்படி இருக்கும் நாட்கள்,அழகாய் மாறுமா??? ஏன் மாறாது? ஏன் மாற்ற வேண்டும்??? நம்மை வெறுக்கும் உலகை நேசித்து பார், அனைவருக்கும் உதவி செய்து பார், எந்த காரியத்தையும் முயற்சித்து பார், முடியாது என்ற வார்த்தையை வெறுத்து பார், சுயநலத்தை வெறுத்து,பொதுநலத்தை பேணி பார், பிறர் மீது அன்பை செலுத்தி பார், ஏன் மாறாது என்ற கேள்விக்கு பதில் தெரியும்... நேற்று,இன்று,நாளை, அது வரும்,செல்லும், அதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா??? நாளைய உலகம் நம்மை பற்றி பேச வேண்டாமா??? அனைவரும்...

Monday, August 2, 2010

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டு வர வேண்டுமா???

                               தங்களுடைய வலைபகுதியில் FAVICON வைப்பதில் அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.ஆனால் சிலருக்கு அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருப்பதினால் FAVICON வைப்பதில் சிக்கல் ஏற்படும்.                              நிஜமாங்க,நானும் இவ்வளவு நாள் தெரியாமல் தான் இருந்தேன்.நான் அறிந்த விஷத்தை இப்போது உங்களிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன்...                           ...

Sunday, August 1, 2010

நண்பர்கள் தின சிறப்பு பதிவு...

ஆகஸ்ட் முதல் ஞாயிறு  என்றாலே அனைவருக்கும்  நாபகத்துக்கு வருவது நண்பர்கள் தினம் தான்.ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்குதாம். அது என்ன  கதை என்றால்.............. 1935 வது வருடம்,அமெரிக்க அரசாங்கம் ஆகஸ்ட் முதலாவது சனி கிழமை அன்று ஒரு வாலிபரை தவறுதலாக கொன்று விட்டனர்.அதற்கு அடுத்த தினமான ஞாயிற்று கிழமை அன்று அந்த வாலிபருடைய நண்பன்,தன் உயிர் நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் தன் உயிரையும் மாய்த்து கொண்டார். அந்த வாலிபருடைய ஞாபகார்த்தமாக அனைத்து வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தது  அமெரிக்க அரசாங்கம்.நண்பர்கள் தினம்  73 வது வருடமாக இந்த ஆண்டு கொண்டாட படுகிறது. நானும் ...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting