இந்த கால கட்டத்தில் அனைவரும் ஆங்கிலம் பயில வேண்டும் என்று எதிர் பார்த்து கண்டு இருக்கிறார்கள்.ஆனால் இவனோ கற்றல் தமிழ் தான் கற்பேன் என்று தமிழில் கற்று கொண்டு இருக்கிறான்.இவனை போன்றவர்களால் தான் இன்னும் தமிழ்நாடு பெருமை அடைந்து கொண்டு இருக்கிறது.
உண்மையில் இவனை போன்றோர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் பட்டம்,பரிசுகள் அனைத்தும்..........
0 comments:
Post a Comment