ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்த படி சொன்னார் - என்னை பார்,
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.
போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்த படி கேட்டார் - நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டுக் குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்,
பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்த படி உரைத்தார்,
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாளர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன் , மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம்,படிப்பும் இலவசம் , பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,
தேவை என்றால் சைக்கிளும் இலவசம்.
பெண் பருவம் அடைந்தால் திருமண உதவி தொகை ரூபாய் 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,
தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள், பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!
வியந்து போனேன் நான்!!!
என் உயிர் தமிழகமே எத்தனை காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ,
ஓன்று கையூட்டு , மற்றொன்று பிச்சை !!!
இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை !!!
உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை .
தமிழா விழிதெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில் ,
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!
ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்த படி சொன்னார் - என்னை பார்,
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.
போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்த படி கேட்டார் - நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டுக் குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்,
பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்த படி உரைத்தார்,
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாளர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன் , மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம்,படிப்பும் இலவசம் , பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,
தேவை என்றால் சைக்கிளும் இலவசம்.
பெண் பருவம் அடைந்தால் திருமண உதவி தொகை ரூபாய் 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,
தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள், பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!
வியந்து போனேன் நான்!!!
என் உயிர் தமிழகமே எத்தனை காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ,
ஓன்று கையூட்டு , மற்றொன்று பிச்சை !!!
இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை !!!
உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை .
தமிழா விழிதெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில் ,
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!
2 comments:
Its amazing...
Post a Comment