என்னவென்று கேட்டால் டிராவிட் மறுபடியும் கழம் இறங்க உள்ளார் என்னும் செய்தி தான்.டோனி ட்வென்டி-ட்வென்டி-இல் மிகவும் கேவலமாக விளையாடி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தினர் என்பது இன்னொரு புறம் இருக்கட்டும்.
முன்பெல்லாம் டோனி வந்தாலே சிக்ஸர் மழையாகவே இருக்கும்.ஆனால் இப்போது மிகவும் பொறுமையாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து கொண்டு இருகின்றார்.அவருடைய ஆட்டத்தையே குறை சொல்லும் கூட்டம் பலர் உண்டு.அந்த விளையாட்டின் பிண்ணனியத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை.
சரிங்க இப்போ நான் சொல்ல வந்தது என்னன்னா,டோனிக்கே இந்த நிலம அப்படினா டெஸ்ட் விளையாடுவது போல் ஒரு நாள் போட்டியிலும் விளையாடி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பார்ப்பவர் கண்ணில் ரத்தம் வர வைக்கும் திராவிடின் நிலை தான் என்ன என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.ரன் ஏதும் எடுக்காமலே நின்று தினருவர்.இப்படி ஒரு மட்டை அடி வீரர் நம்முடைய இந்திய அணிக்கு தேவையாங்க?????????????????
0 comments:
Post a Comment