Saturday, May 2, 2009

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களின் எதிரிகள்.

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.இது பற்றி விஜயகாந்த் கூறுகையில், இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும். DMDK எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம்....

DMDK Party captain rocks

நம்முடைய வருங்கால முதல்வர் கேப்டன் விஜயகாந்த் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் போட்டி இட்டு வெற்றி காண உள்ளார்.அவர் தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இன்று தே.மு.தி.க தமிழகத்தில் தனி பெரும்பான்மையில் முதல் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் விஜயகாந்தின் கூட்டணி தான் காரணம்.கூட்டணி என்றால் மக்களுடனும் தெய்வத்துடனும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.நாளைய சமுதாயத்தின் ஒழி விழகான விஜயகாந்த் மக்களுக்காக பல நற்திட்டங்களை வகுத்துள்ளார்.அவைகள் பின்வருமாறு. * கர்நாடகத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டே இரு மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை தே.மு.தி.க., மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளும். * கேரள மக்களின் அச்சத்தை போக்கி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி தமிழகத்துக்கு பயன்பட வழிவகை காணப்படும். * ஆந்திர மாநில பாலாற்றின் குறுக்கே தடுப்பணை...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting