tag:blogger.com,1999:blog-8327887835863455342.post1305942295791486917..comments2023-04-18T15:08:53.108+05:30Comments on ஜெறின்: துபாய்க்கும் சவுதிக்கும் பிரச்சனை எதனால்?ஜெறின்http://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8327887835863455342.post-54023184220550181602011-01-16T12:13:50.665+05:302011-01-16T12:13:50.665+05:30ஜெரின்
உங்களுக்கு இது புரியலையா? எல்லாம் “பரிசுத்த...ஜெரின்<br />உங்களுக்கு இது புரியலையா? எல்லாம் “பரிசுத்த ஆவி” செய்த வேலைதான் இது!<br /><br />:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-43468577966809634212010-12-16T13:33:57.514+05:302010-12-16T13:33:57.514+05:30அடடா இப்படியெல்லாம் நடக்குதோ...
அன்புச் சகோதரன்.....அடடா இப்படியெல்லாம் நடக்குதோ...<br /><br />அன்புச் சகோதரன்...<br />மதி.சுதா.<br /><a href="http://mathisutha.blogspot.com/2010/12/4.html" rel="nofollow">பொது அறிவுக் கவிதைகள் - 4</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-36926136781232764822010-12-13T21:52:15.390+05:302010-12-13T21:52:15.390+05:30@Chitra
உங்கள் வருகைக்கு நன்றி...@<a href="#c5467205895044712405" rel="nofollow">Chitra</a><br />உங்கள் வருகைக்கு நன்றி...ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-80298311423565290092010-12-13T21:51:19.776+05:302010-12-13T21:51:19.776+05:30@shibi
துபாயில் உள்ள நிலவரத்தை பார்க்கும் போது நமு...@<a href="#c3151085000240777677" rel="nofollow">shibi</a><br />துபாயில் உள்ள நிலவரத்தை பார்க்கும் போது நமுடைய பாரதம் எவ்வளவோ மேல் நண்பா...ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-13807024130523718742010-12-13T21:49:56.336+05:302010-12-13T21:49:56.336+05:30@Sivany
ஆம் மதத்தின் பெயரை சொல்லி மதி கேடர்கள் ஆகி...@<a href="#c1653842875243787410" rel="nofollow">Sivany</a><br />ஆம் மதத்தின் பெயரை சொல்லி மதி கேடர்கள் ஆகி விட்டார்கள்.<br /><br />உங்கள் பின்னூடத்திற்கு நன்றி.ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-54672058950447124052010-12-13T21:35:23.179+05:302010-12-13T21:35:23.179+05:30interesting தகவல். பகிர்வுக்கு நன்றிங்க.interesting தகவல். பகிர்வுக்கு நன்றிங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-31510850002407776772010-12-13T21:20:50.739+05:302010-12-13T21:20:50.739+05:30ஓ இறைவா உன் பெயரால் எங்கள் பாரதம் தான் புண்ணாகிறது...ஓ இறைவா உன் பெயரால் எங்கள் பாரதம் தான் புண்ணாகிறது என்று நினைத்தேன்..... துபாய்லுமா இந்த அவல நிலை.... கூடிய விரைவில் துபாயும் இந்தியாவாக மாறிவிடும் போல தெரிகிறதேUnknownhttps://www.blogger.com/profile/17558213382694617659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-16538428752437874102010-12-13T21:01:19.113+05:302010-12-13T21:01:19.113+05:30நல்ல தகவல். மதம் என்னும் மதம் பிடித்துவிட்டது..நல்ல தகவல். மதம் என்னும் மதம் பிடித்துவிட்டது..Sivanyhttp://www.sivanyonline.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-80153685610949996442010-12-13T20:19:06.627+05:302010-12-13T20:19:06.627+05:30@அரசன்
உங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ந...@<a href="#c4002125387657831176" rel="nofollow">அரசன்</a><br />உங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-40021253876578311762010-12-13T20:12:33.746+05:302010-12-13T20:12:33.746+05:30அருமையான தகவல் நண்பரே...
உங்கள் மேலான தொடரட்டும்....அருமையான தகவல் நண்பரே...<br /><br />உங்கள் மேலான தொடரட்டும்.. வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-5184676646363989662010-12-13T17:47:28.712+05:302010-12-13T17:47:28.712+05:30This comment has been removed by a blog administrator.Unknownhttps://www.blogger.com/profile/17558213382694617659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-65566993732027789472010-12-13T15:37:11.887+05:302010-12-13T15:37:11.887+05:30@polurdhayanithi
உண்மை தான்,நாம் புரிந்து கொண்டது ...@<a href="#c3167524595213344413" rel="nofollow">polurdhayanithi</a><br />உண்மை தான்,நாம் புரிந்து கொண்டது போல அனைவரும் புரிந்து கொண்டார்கள் என்றால் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக வாழலாம்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-31675245952133444132010-12-13T15:06:15.244+05:302010-12-13T15:06:15.244+05:30பாராட்டுகள் நண்பரே நல்ல செய்திகள் .
இசுலாமும் , க...பாராட்டுகள் நண்பரே நல்ல செய்திகள் .<br />இசுலாமும் , கிருத்துவமும் முட்டிகொன்டுதான் இருக்கிறது . அனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ கலைகளையும் யார் அவர்களுக்கு கட்டுவார்கள் என தெரிய வில்லை .<br />ஏனெனில் இசுலாமும் , கிருத்துவமும் தமிழில் இருந்து தோன்றியது என வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-37740412789017892642010-12-13T14:26:16.386+05:302010-12-13T14:26:16.386+05:30// ஒரு வேளை அந்த கட்டிடம் அரசருடையது அல்லாமல் இருந...// ஒரு வேளை அந்த கட்டிடம் அரசருடையது அல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை இடிக்க பட்டுருக்கலாம் அல்லவா? //<br /><br />ஜெரின் said.<br /><br />உண்மைதான். அது மட்டும் அரசின் அல்லது அவர்களின் குடும்பத்தின் உடமையாக இல்லாமல் வேறு ஒரு வெளிநாட்டு நிறுவனமாக இருந்திருந்தால் நிச்சயம் இடிக்கசொல்வார்கள். உண்மைதான்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-39530295484191501032010-12-13T13:20:38.316+05:302010-12-13T13:20:38.316+05:30@கக்கு - மாணிக்கம்உங்கள் வருகைக்கும் பின்னூடத்திற்...@<a href="#c7782950804917916880" rel="nofollow">கக்கு - மாணிக்கம்</a>உங்கள் வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி நண்பரே...ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-89798144321870663562010-12-13T13:18:10.233+05:302010-12-13T13:18:10.233+05:30@கக்கு - மாணிக்கம்
துபாய் அரசு இது போன்ற கிறுக்குத...@<a href="#c7782950804917916880" rel="nofollow">கக்கு - மாணிக்கம்</a><br />துபாய் அரசு இது போன்ற கிறுக்குத்தனமான கொள்கைகளை கொண்டாட மாட்டார்கள்,ஆனால் ஒரு வேளை அந்த கட்டிடம் அரசருடையது அல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை இடிக்க பட்டுருக்கலாம் அல்லவா?ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-77829508049179168802010-12-13T12:47:17.438+05:302010-12-13T12:47:17.438+05:30அந்த சிலுவை போன்ற தோற்றமே பிறரை அல்லது சவுதியில் வ...அந்த சிலுவை போன்ற தோற்றமே பிறரை அல்லது சவுதியில் வாழும் இஸ்லாமியர்களை கிருஸ்துவர்களாக மாற்றி விடுமா என்ன? இந்த நூற்றாண்டில் இன்னமும் இது போன்ற கிறுக்குத்தனங்கள் சாதாரண மக்களை விட ஆட்சி அதிகாரத்தில் இருப்பதே கொடுமை. இவர்களே உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் கேடானவர்கள். துபாய் அரசு இது போன்ற கிறுக்குத்தனமான கொள்கைகளை கொண்டாட மாட்டார்கள். <br />உண்மையில் உலகில் மத தீவிர வாத போக்கை வளர்த்துவிட்டவர்கள் இந்த சவூதி அரேபியர்கள்தான். இன்று அமெரிக்காவின் அடிப்பொடிகள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-59655458023493500432010-12-13T12:03:53.601+05:302010-12-13T12:03:53.601+05:30@Suresh Kumar
நன்றி அண்ணா...@<a href="#c3379370765068029414" rel="nofollow">Suresh Kumar</a><br />நன்றி அண்ணா...ஜெரின்http://www.jerin.co.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8327887835863455342.post-33793707650680294142010-12-13T12:00:00.669+05:302010-12-13T12:00:00.669+05:30Nalla thakaval
valthukkalNalla thakaval<br />valthukkalSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.com